
தார் ரோட்டு மழையில்
தவழும் செவ் விலையே
தவழும் இலை அழகில்
படரும் அதன் நிழலே !
---
இங்கோர் இலையுதிர் கால மழை நாளில், சட சடத்து உருளும் இலைகளெல்லாம் சத்தமின்றி குளித்திருக்க, சப்தமில்லாமல் சுட்ட படம். இந்த மாத பிட் போட்டிக்கு. நல்லா இருந்தா ஒரு வரி, 'நச்'னு பின்னூட்டுங்க :)))
ரெண்டு நாள் தான் இருக்காமே. போட்டிக்கு அனுப்பிடலாமா ???